+91 9894047767, +91 6382960078 amburanjaneyarkovil@gmail.com

Slide Sri Sanisvaranin
Anavathai Adakiya
Sri Hanuman
Arulmigu Periya
Anjiniyar Kovil
Ambur Tirupattur
SRI RAMA
JAYAM

ஸ்தல வரலாறு

சனி தோஷம் நீங்க…

சனிதிசையும், ஏழரைசனியும் வந்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்காத பல துன்பங்கள் வந்துவிடும் என்பது பொதுவான கருத்து.

ஆனால் இராமா, இராமா என்று கூறினால் சனீஸ்வரன் இறங்கி வந்து துன்பங்களைக் குறைத்து விடுவான் என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று இராமாயணத்தில் நடந்தது.

ஆம்பூர் அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில்

மூலவர்

11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர்

கோயில் சிறப்பம்சம் ஆஞ்சநேயர் பாதத்தில்

சனிபகவான்

ஸ்தல விருட்சம் – நெல்லிமரம்

கோயில் ஊர் – ஆம்பூர்-635 802.

மாவட்டம் – திருப்பத்தூர்

மாநிலம் – தமிழ்நாடு

Parigara Pooja

காலை 6.00 முதல் 12.00 மணி வரை மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை

சனிக்கிழமைகளில்

காலை 5.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

திருவிழா

சித்ரா பௌர்ணமி, ஸ்ரீ ராமநவமி, ஹனுமந்த ஜெயந்தி, புரட்டாசி மாத விழாக்களும் பிரதி மாதம் பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜையும் அமாவாசை அன்று ஊஞ்சல் சேவையும் நடைபெறும்.

About

ஸ்தல பெருமை

மூலஸ்தானத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கம்பீரமாக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். 11 அடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. தெற்கு திசை நோக்கி நின்று கிழக்கு நோக்கிய பார்வையுடன் காணப்படுகிறார்.

பரிகாரங்கள்

சனி கிரக தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்க பரிகார ஸ்தலம் அமைவிடம்

திருப்பத்தூர் மாவட்டம்,

ஆம்பூர் நகரத்தின் மையப் பகுதியில்

கஸ்பா-A, மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.

Open chat
1
Book Now!